மாநாடு எழுச்சியுடன் துவக்கம்

img

சிஐடியு ஈரோடு மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவக்கம்

இந்திய தொழிற்சங்க மையத் தின் ஈரோடு மாவட்ட மாநாடு சனியன்று எழுச்சியுடன் தொடங் கியது. இந்திய தொழிற்சங்க மையத் தின் (சிஐடியு) ஈரோடு மாவட்ட 10 ஆவது மாநாடு ஈரோடு செங் கோட்டை திருமண மண்டபத்தில் சனியன்று துவங்கியது.